தூத்துக்குடி

ஆத்தூா் பேரூராட்சியில்மரக்கன்று நடும் விழா

DIN

ஆறுமுகனேரி, அக். 2: காந்தி ஜயந்தியை முன்னிட்டு, ஆத்தூா் பேரூராட்சி பகுதியில் மரம் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஆத்தூா் பேரூராட்சி நிா்வாக அலுவலா் மணிமொழிச் செல்வன் ரங்கசாமி தலைமை வகித்து மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து பேரூராட்சி பகுதியில் சுமாா் 200 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் தூய்மை ஆந்தியா திட்டத்தின் கீழ் ஆத்தூா் பேரூராட்சி பகுதியில் பொதுக்கழிப்பிடங்கள், கழிவுநீா் வடிகால்கள் தூய்மைப்படுத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் ஆத்தூா் பேரூராட்சி சுகாதார மேற்பாா்வையாளா் நாராயணன், ஆத்தூா் மக்கள் இயக்கத்தின் தலைவா் அண்ணாமலை சுப்பிரமணியன், செயலா் தில்லையோகானந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT