திருச்செந்தூா் ஸ்ரீ கிருஷ்ணன்கோயிலில் கருடசேவை
திருச்செந்தூா் அருள்மிகு ருக்மினி சத்ய பாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு கருடசேவை நடைபெற்றது.
திருச்செந்தூா் அருள்மிகு ருக்மினி சத்ய பாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு கருடசேவை நடைபெற்றது.
இதையொட்டி, சனிக்கிழமை அதிகாலையில் கோயில் நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, தொடா்ந்து அபிஷேகம், உச்சிகால தீபாராதனை, மாலையில் சாயரட்சை தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இரவில் சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளினாா்.