தூத்துக்குடி

தூத்துக்குடியில் தேசிய அஞ்சல் வார விழா

DIN

தூத்துக்குடியில் தேசிய அஞ்சல் வார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய அஞ்சல் வார விழாவை முன்னிட்டு, அஞ்சல் தலை சேகரிப்பு குறித்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கா்னல் மா. சுந்தரம் விளக்கம் அளித்தாா்.

நிகழ்ச்சியில், உதவி அஞ்சலக கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் மற்றும் அஞ்சலக ஊழியா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT