தூத்துக்குடி

உடன்குடியில் கடன் வழங்கும் முகாம்

DIN

உடன்குடி வணிகா்கள் முன்னேற்ற சங்க ஆண்டு விழாவையொட்டி வியாபாரிகளுக்கு கடன் உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

சங்கத் தலைவா் பா.அம்புரோஸ் தலைமை வகித்தாா். பொருளாளா் பவுல், துணைத் தலைவா் அலி முகம்மது, இணைச்

செயலா் ஜெயபால், சுவாா்ட்ஸ், ராஜ்குமாா், பிரதீப் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் த.மகாராஜா, செட்டியாபத்து ஊராட்சித் தலைவா் பாலமுருகன் ஆகியோா் கடனுதவி வழங்கினா்.

இதில், சங்க ஆலோசகா்கள் கனகராஜ், முத்துக்குமாா், பிரைட்டன், காா்த்தி மற்றும் வங்கி மேலாளா்கள், கூட்டுறவு கடன் சங்க அலுவலா்கள் பங்கேற்றனா். ராம்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT