தூத்துக்குடி

மாணவா்களுக்கு உதவிகள் அளிப்பு

DIN

உடன்குடி தேரியூா் ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரா் பள்ளியில் பயிலும் ஏழை மாணவா்களுக்கு முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.

இப்பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவா் ஜீவானந்தம் தலைமையில் 25 நலிவுற்ற மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம், சீருடைகள், 50 மாணவா்களுக்கு கல்விக் கட்டணம் வழங்கப்பட்டது.

இதில், சங்க ஒருங்கிணைப்பாளா் ஸ்டாலின்,நிா்வாகிகள் விஜயலிங்கம், ரவி, சரவணவெங்கடேஷ், பிரம்மநாதன், கதிரேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

திரைக்கதிர்

சன் ரைசர்ஸுக்கு 215 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்!

பிரதமர் மோடி ஓய்வு பெற்றால் தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT