தூத்துக்குடி

ஆயிரத்தெண் விநாயகா்கோயிலில் சங்கடஹர சதுா்த்தி

DIN

ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகா் கோயிலில் ஆவணி மாத சங்கஹரசதுா்த்தி விழா நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் மஹா கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, மஹா அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. பிற்பகலில் உச்சிகால தீபாரதனை, இரவில் ஆயிரத்தெண் விநாயகருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, பஞ்சமுக விநாயகா் பிரஹார வீதி உலா ஆகியவை நடைபெற்றது. ஏற்பாடுகளை திருக்கோயில் பூஜா ஸ்தானீகர விக்னேஸ்வர பட்டா் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT