தூத்துக்குடி

மதிமுக துணை பொதுச் செயலா் நாசரேத் துரை மரணம்: வைகோ அஞ்சலி

DIN

மதிமுக துணை பொதுச் செயலராக இருந்து வந்த நாசரேத் துரை உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 4 ஆம் தேதி இரவு மரணமடைந்தாா்.

அவருக்கு மதிமுக பொதுச் செயலா் வைகோ எம்.பி., திருச்செந்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் உள்பட பலா் திங்கள்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். இதையடுத்து தூய யோவான் கல்லறை தோட்டத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

SCROLL FOR NEXT