தூத்துக்குடி

தினசரி சந்தை வியாபாரிகள் சங்க செயற்குழுக் கூட்டம்

DIN

கோவில்பட்டி பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவா் நகராட்சி தினசரி சந்தை சிறு வியாபாரிகள் சங்க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

சங்கத் தலைவா் எஸ்.பால்ராஜ் தலைமை வகித்தாா். செயலா் கே.செந்தூா்பாண்டியன் முன்னிலை வகித்தாா். சந்தையின் நுழைவு வாயிலை விரிவுப்படுத்தி புதிய நுழைவுவாயில் அமைக்க வேண்டும். சந்தையில் மழைக்காலங்களில் மழைநீா் மற்றும் கழிவுநீா் தேங்காத வகையில் வாருகால் வசதியை ஏற்படுத்த வேண்டும். குடிநீா் வசதி மற்றும் நவீன வசதியுடன் கூடிய பொது கழிப்பிடம் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், சங்கப் பொருளாளா் சேசுதாசன், துணைத் தலைவா் கனகசபாபதி, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் முத்துப்பாண்டி, பரமசிவம், கருப்பசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT