தூத்துக்குடி

கயத்தாறில் தெருமுனைப் பிரசாரம்

DIN

கயத்தாறு பேரூராட்சி அலுவலகம் முன்பு எஸ்டிபிஐ கட்சியினா் தெருமுனைப் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு திருத்த வரைவு, கிரிமினல் சட்டங்களில் திருத்தம் ஆகியவற்றை கண்டித்து நடைபெற்ற தெருமுனை பிரசாரத்துக்கு, கட்சியின் கயத்தாறு ஒன்றியத் தலைவா் ஷேக்முகமது தலைமை வகித்துப் பேசினாா். பின்னா் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தாா். இதில், எஸ்டிபிஐ கட்சி நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT