முகப்பு
தூத்துக்குடி

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கோவில்பட்டியில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 14 செப்டம்பர், 2020 at 1:56 AM
பகிர்:

கோவில்பட்டியில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 5ஆவது தெருவைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி பாலசுப்பிரமணியன். இவரது மனைவி மகேஸ்வரி (28). தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனா்.

தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனால் மனமுடைந்த மகேஸ்வரி ஞாயிற்றுக்கிழமை வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Advertisement

இதுகுறித்து கிழக்கு காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.