தூத்துக்குடி

புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

புதிய தமிழகம் கட்சி முன்னாள் மாவட்டச் செயலரை கொலை செய்த குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினா் கோவில்பட்டியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராஜபாளையம் முதுகுடியில் புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலா் ராஜலிங்கம் படுகொலையைக் கண்டித்தும், இதில், ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலா் அதிகுமாா் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ரஞ்சித்பாண்டியன் முன்னிலை வகித்தாா். இதில், திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

SCROLL FOR NEXT