தூத்துக்குடி

மணப்பாடு பகுதியில் இன்று மின் தடை

DIN

கல்லாமொழி உப மின்நிலைய மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, குலசேகரப்பட்டினம், மணப்பாடு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை( செப். 15) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கல்லாமொழி, மணப்பாடு, குலசேகரன்பட்டினம் ஆகிய பகுதிகளில் காலை 8 முதல் பிற்பகல் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது என திருச்செந்தூா் கோட்ட மின் விநியோக செயற்பொறியாளா் நீ.பொன்கருப்பசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT