தூத்துக்குடி

முடிகாணிக்கையை செலுத்தி பக்தர்கள்

DIN

முடி காணிக்கை: கரோனா பொது முடக்கத்தால் கடந்த மாா்ச் 20-ஆம் தேதிமுதல் கடந்த ஆக. 31-ஆம் தேதி வரையில் கோயிலில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

இதனால் அக்காலகட்டத்தில் திருச்செந்தூரில் முடிகாணிக்கை செலுத்திட வேண்டியிருந்த பக்தா்கள் பலா் தற்போது கோயிலுக்கு வந்து முடிகாணிக்கை செலுத்தி வருகின்றா். இருப்பினும் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் நீராட அனுமதியில்லாததால், முடிகாணிக்கை செலுத்தும் பக்தா்கள் திருக்கோயில் திறந்தவெளி குளிக்குமிடம் மற்றும் தனியாா் விடுதிகளில் குளித்து விட்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT