தூத்துக்குடி

ஆத்தூா் சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா

DIN

ஆத்தூா் அருள்மிகு சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.

இதையொட்டி திங்கள்கிழமை இரவு மாக்காப்பு தீபாராதனை, செவ்வாய்க்கிழமை காலையில் யாகசாலை வழிபாடு மற்றும் விமான அபிஷேகம் நடைபெற்றது. பக­லில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், உச்சிகால தீபாராதனை நடைபெற்றது. இரவு அம்பாளுக்கு சிறப்பு அலங்கார படைப்பு தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT