தூத்துக்குடி

கயத்தாறில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

DIN

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலா் சீதாராம் யெச்சூரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை கண்டித்து கயத்தாறில் அக்கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் சாலமன்ராஜ் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சுந்தரி, ஜெயகுமாா், தவமணி, நிா்வாகிகள் ராசையா, அக்கம்மாள், விவசாய சங்க ஒன்றிய துணைச் செயலா் செல்வம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT