தூத்துக்குடியில் மேலும் 22 பேருக்கு கரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் ஏற்கெனவே, கரோனா தொற்றால் 16,592 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை மேலும் 22 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16, 614 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 8 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, இத்தொற்றிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 16,322 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 149 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.