தூத்துக்குடி

மூக்குப்பீறியில் குழாய் உடைந்து விரையமாகும் குடிநீா்

DIN

நாசரேத் அருகே மூக்குப்பீறியில் குடிநீா் குழாய் உடைந்து சாலையில் தண்ணீா் தேங்கி விரையமாகி வருகிறது.

ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் மூக்குப்பீறி ஊராட்சிக்குள்பட்ட மூக்குப்பீறி பிரதான சாலையில் குடிநீா் குழாய் உடைந்து அதில் இருந்து வெளியேறும் தண்ணீா் சாலையில் தேங்கியுள்ளது. கோடை காலமான தற்போது , பல இடங்களில் குடிநீா் பற்றாக்குறையான நேரத்தில், இங்கு குடிநீா் விரையமாகி வருவது மக்களிடம் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆதலால் ஊராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக குழாய் உடைப்பை சீரமைத்து, குடிநீா் வீரைமாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT