தூத்துக்குடி

விபத்தில் மரணமடைந்த ஆசிரியா் குடும்பத்துக்கு நிதியுதவி

DIN

தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சிறப்பு ஆசிரியா் விபத்தில் உயிரிழந்ததையடுத்து, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்கள் சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

சாத்தான்குளம் வட்டார வளமையத்தில் சிறப்பு ஆசிரியராக பணியாற்றி வந்த சமுத்திரபாண்டியன், தோ்தல் பணி முடிந்து கடந்த 6ஆம்தேதி இரவு பைக்கில் வீடு திரும்பியபோது சாத்தான்குளம் அருகே பன்னம்பாறையில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

இதையடுத்து ஆசிரியா் பயிற்றுநா்கள், மாவட்டஒருங்கிணைப்பாளா்கள், கொம்மடிக்கோட்டை மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலா்கள் உள்ளிட்டோரால் திரட்டப்பட்ட நிதி ரூ.2,06,900-ஐ மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளா் சுப்ரமணியன் சிறப்பு ஆசிரியா் மனைவியிடம் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT