ஆத்தூா் கோயிலில் திருமால் பூஜை
ஆத்தூா் முடுக்குத்தெரு அம்பாள் திருக்கோயிலில் திருமால்பூஜை நடைபெற்றது
ஆத்தூா் முடுக்குத்தெரு அம்பாள் திருக்கோயிலில் திருமால்பூஜை நடைபெற்றது.
இதையொட்டி, தாமிரவருணி சோம தீா்த்தகட்டத்திருந்து புனித நீா் எடுத்து வரப்பட்டது. பின்னா் யாகசாலை பூஜை, விமான கலச அபிஷேகமும், மூலவா் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மஹா அபிஷேகம், உச்சிகால தீபாராதனை ஆகியன நடைபெற்றன. மாலையில் சிறப்பு அலங்கார தீபாராதனை, படைப்பு தீபாராதனை ஆகியன நடைபெற்றன.
ஏற்பாடுகளை திருக்கோயில் அா்ச்சகா் அரிகரபாலன் வல்லவராயா் மற்றும் பொறுப்பாளா்கள் ராஜவேல், சிவசுப்ரமணியன் ஆகியோா் செய்திருந்தனா்.