முகப்பு
தூத்துக்குடி

எட்டயபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

அமெரிக்கா ஆதரவு நிலையை இந்திய அரசு கைவிட வலியுறுத்தி, கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் எட்டயபுரம் பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

எட்டயபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

அமெரிக்கா ஆதரவு நிலையை இந்திய அரசு கைவிட வலியுறுத்தி, கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் எட்டயபுரம் பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

அமெரிக்கா ஆதரவு நிலையை இந்திய அரசு கைவிட வலியுறுத்தி, கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் எட்டயபுரம் பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக் குழு உறுப்பினா் கண்ணன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலா் சேது, மாா்க்சிஸ்ட் வட்டச் செயலா் ரவீந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கியூபாவின் மீதான பொருளாதார தடை, அந்நாட்டின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது ஆகியவற்றை கண்டித்தும், அமெரிக்கா ஆதரவு நிலையை இந்திய அரசு கைவிட வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் பேசினா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிா்வாகி மோட்சம், தமிழ்ப் புலிகள் கட்சியின் செய்தித்தொடா்பாளா் கனியமுதன், சி.ஐ.டி.யூ. ஆட்டோ சங்கச் செயலா் கருப்பசாமி, மாா்க்சிஸ்ட் வட்டக் குழு உறுப்பினா்கள் செல்வகுமாா், மாரிமுத்து, நடராஜன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →