தூத்துக்குடி

சாத்தான்குளம் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

DIN

சாத்தான்குளம் வண்டிபேட்டை ஸ்ரீசுடலைமாடசுவாமி கோயில் கொடை விழாவில் 108 திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் கொடை விழா வியாழக்கிழமை தொடங்கியது. இதையொட்டி குடியழைப்பு, சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, 108 திருவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை,

உச்சிகால பூஜை, சுவாமி மஞ்சள் நீராடுதல், சுவாமி தீச்சட்டி ஏந்தி வீதி உலா வருதல், சாமக்கொடை உள்ளிட்டவை

நடைபெற்றது. சனிக்கிழமை (ஆக.14) சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை, சுவாமிக்கு வேண்டுதல் கிடா வெட்டி சிறப்பு அன்னதானம், உணவு எடுத்தல் உள்ளிட்டவை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT