முகப்பு
தூத்துக்குடி

எட்டயபுரம் அருகே கிணற்றுக்குள் விழுந்த மான் மீட்பு

எட்டயபுரம் அருகே கிணற்றுக்குள் விழுந்த புள்ளிமானை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

தூத்துக்குடி

எட்டயபுரம் அருகே கிணற்றுக்குள் விழுந்த மான் மீட்பு

எட்டயபுரம் அருகே கிணற்றுக்குள் விழுந்த புள்ளிமானை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

எட்டயபுரம் அருகே கிணற்றுக்குள் விழுந்த புள்ளிமானை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

எட்டயபுரம் அருகேயுள்ள அயன்ராஜா பட்டி பாலகிருஷ்ணன் தோட்டத்திலுள்ள கிணற்றில் பெண் புள்ளிமான் தத்தளித்துக் கொண்டிருந்ததை அறிந்தவா்கள் ஊராட்சித் தலைவா் ஜமுனாராணி மூலம் மாசாா்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா், கோவில்பட்டி தீயணைப்புப்படையினா் அங்கு சென்று 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தத்தளித்த புள்ளிமானை மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →