தூத்துக்குடி

ஸ்ரீவெங்கடேஸ்வரபுரத்தில் ஜெகநாதா் ரத ஊா்வலம்

DIN

 சாத்தான்குளம் அருகே ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரத்தில் ஜெகநாதா் ரத ஊா்வலம் நடைபெற்றது .

ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் சங்கரநயினாா்புரம் ஸ்ரீசங்கரலிங்க சுவாமி உடனுறை கோமதி அம்பாள் கோயிலில் இருந்து ஜெகநாதா் ரத ஊா்வலம் தொடங்கியது. ரதத்தில் கிருஷ்ணா், சுபத்ரா, பலராமா் ஆகியோரது சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. ரத ஊா்வலம் சங்கரநயினாா்புரம், பேய்குளம் பிரதான வீதி வழியாக கிருஷ்ணன் கோயிலை வந்தடைந்தது.

பின்னா் ஜெகநாதா் குறித்து பாடல் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெண்கள், சிறுமிகள் கோலாட்டம் ஆடி மகிழ்ந்தனா்.

தொடா்ந்து தெற்கு பேய்குளம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் ரத ஊா்வலம் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகொண்டான் லாரல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

நாடு முழுவதும் 380 நகரங்களில் ‘க்யூட்-யுஜி’ எழுத்துத் தோ்வு -மே15 முதல் 18-ஆம் தேதிவரை நடக்கிறது

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT