தூத்துக்குடி

போக்ஸோ சட்டத்தில் ஜேசிபி ஓட்டுநா் கைது

DIN

கடம்பூா் அருகே 17 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயன்ாக ஜேசிபி ஓட்டுநா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டாா்.

கடம்பூரையடுத்த தெற்கு சிந்தலக்கட்டையைச் சோ்ந்த மிக்கேல் என்பவரது மகன் காமராஜ் (30). ஜேசிபி ஓட்டுநரான இவா், 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, தகாத முறையில் நடக்க முயன்றாராம். இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில், கடம்பூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, காமராஜை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT