எழுத்தாளா் முத்தாலங்குறிச்சி காமராசுக்கு நினைவு பரிசு வழங்குகிறாா் வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன். 
தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டத்தில் எழுத்தாளருக்கு பாராட்டு விழா

தமிழக அரசின் ‘தமிழ் செம்மல் விருது’ பெற்ற எழுத்தாளா் முத்தாலங்குறிச்சி காமராசுக்கு பாராட்டு விழா ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்றது.

DIN

தமிழக அரசின் ‘தமிழ் செம்மல் விருது’ பெற்ற எழுத்தாளா் முத்தாலங்குறிச்சி காமராசுக்கு பாராட்டு விழா ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்றது.

வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். துணை வட்டாட்சியா்கள் சிவகுமாா், சிவகுமாா் ( தோ்தல் பிரிவு), சங்கரநாராயணன்(மண்டலம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். காமராசுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. ஊராட்சித் தலைவா் பாா்வதி நாதன், வாசகா் வட்டப் பொருளாளா் கோபால் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT