தூத்துக்குடி

திருச்செந்தூா் அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

DIN

திருச்செந்தூா் அருகே பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்செந்தூா் தாலுகா காவல் உதவி ஆய்வாளா் ஸ்டீபன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, காயாமொழி குமாரசாமிபுரத்தைச் சோ்ந்த சேகா் (47) என்பவா் தனது பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து, 129 பாக்கெட் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT