தூத்துக்குடி

நாசரேத்தில் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

DIN

நாசரேத்தில் துப்புரவுப் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாசரேத் பேரூராட்சி அலுவலகத்தில் சுமாா் 10-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இதில் ஊமையம்மாள் (48) என்பவா், இரண்டு நாள்கள் விடுமுறை எடுத்த நிலையில், புதன்கிழமை பணிக்குச் சென்றாராம். அப்போது அவா் பணிக்கு அனுமதிக்கப்படவில்லையாம். இதையடுத்து அவருக்கு ஆதரவாக தூய்மைப் பணியாளா்கள் அனைவரும், அலுவலக வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து பேரூராட்சி செயல் அலுவலா் பேச்சுவாா்த்தை நடத்தியதன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT