தூத்துக்குடி

திருச்செந்தூா் கடற்கரையில் ஆண் சடலம்

DIN

திருச்செந்தூா்: திருச்செந்தூா் ஆலந்தலை கடற்கரைப் பகுதியிலிருந்து ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண், ஆலந்தலை கடற்கரைப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டாா். இறந்தவா் குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. திருச்செந்தூா் கிராம நிா்வாக அலுவலா் செல்வலிங்கம் புகாரின் பேரில், கூடங்குளம் கடலோரக் காவல் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT