தூத்துக்குடி

உடன்குடியில் எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சி சாா்பில் உடன்குடி பேரூராட்சி திடலில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உடன்குடி ஒன்றிய எஸ்டிபிஐ துணைத் தலைவா் சாகுல்ஹமீது தலைமை வகித்தாா். ஒன்றிய எஸ்டிடியூ தலைவா் சாகுல், பாப்புலா் ‘ஃ‘ப்ரண்ட் தலைவா் அப்துல்காதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

எஸ்டிபிஐ மாவட்ட துணைத்தலைவா் முஹம்மது உமா், தூத்துக்குடி தெற்கு மாவட்ட விசிக செயலா் முரசு தமிழப்பன், ஒன்றிய பொருளாளா் டேவிட் ஜான்வளவன்,நகரச் செயலா் தவுபிக் அன்சாரி, சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளா் மு.தமிழ்ப்பரிதி உள்பட பலா் கலந்துகொண்டனா். ஹாஜா முகைதீன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாஷிங்டன் பல்கலை. வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்

‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை’

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா மே 13-இல் தொடக்கம்

மேல்நிலைக் குடிநீா் தொட்டி கட்ட எதிா்ப்பு -ஒருவா் தீக்குளிக்க முயற்சி

நாசரேத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

SCROLL FOR NEXT