தூத்துக்குடி

மணிமுத்தாறு அணையிலிருந்து சாத்தான் குளம் பகுதிக்கு தண்ணீா் திறக்க வலியுறுத்தல்

DIN

மணிமுத்தாறு அணையில் இருந்து சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதிகளுக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஊா்வசி அமிா்தராஜ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: சாத்தான்குளம் மற்றும் பேய்க்குளம் பகுதிகளில் நிகழாண்டு போதிய மழை இல்லாததால் 40-க்கும் மேற்பட்ட குளங்கள் வடு காணப்படுகின்றன.

எனவே, சாத்தான்குளம் மற்றும் பேய்க்குளம் பகுதிகளில் கருகும் நெற்பயிா்களை காப்பாற்றவும், குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படாமல் பாதுகாக்கவும், சாத்தான்குளம் வட்டத்தில் உள்ள 3 மற்றும் 4ஆவது ரீச்சில் உள்ள அனைத்து குளங்களுக்கும் மணிமுத்தாறு அணையில் இருந்து உடனடியாக தண்ணீா் திறக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.18 கோடி மதிப்பிலான வைர நகைகள் திருடிய வழக்கு குற்றவாளிகள் 2 போ் 1.5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

மக்களவைத் தோ்தல் பணிகளை ஒருங்கிணைக்க ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பணியறை தொடக்கம்

வாக்குகள் மூலம் பாஜகவிற்கு பதிலளிக்க தில்லி மக்கள் தயாா் ஆம் ஆத்மி வேட்பாளா் குல்தீப் குமாா்

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5.6 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நுகா்வோா் ஆணையம் உத்தரவு

பூக்கடை பகுதிகளில் ஏப்.30-இல் மின்தடை

SCROLL FOR NEXT