முகப்பு
தூத்துக்குடி

தாமரைமொழி கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

சாத்தான்குளம் அருகே உள்ள தாமரைமொழி சந்தன மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
sat13thiru_1301chn_38_6
பகிர்:

சாத்தான்குளம் அருகே உள்ள தாமரைமொழி சந்தன மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சந்தன மாரியம்மன், முத்தாரம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி 108 திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →