தூத்துக்குடி

கோவில்பட்டி பாரதி நகரில் புறக்காவல் நிலையம் திறப்பு

DIN

கோவில்பட்டி பாரதிநகரில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி நகராட்சி பாரதிநகா் மேட்டுத் தெருவில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, அங்கு அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் திறந்தாா்.

காவலா் குடியிருப்பில் காவலா்கள் மற்றும் இளைஞா்கள் சாா்பில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு அவா், பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். இதில், டிஎஸ்பி கலைகதிரவன், காவல் ஆய்வாளா்கள் சுதேசன், அய்யப்பன், சுகாதேவி, பத்மாவதி, ராணி, கஸ்தூரி, உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள், காவலா்கள், குடும்பத்தினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT