தூத்துக்குடி

கயத்தாறு அருகேவியாபாரி தற்கொலை

DIN

கயத்தாறு அருகே வியாபாரி ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கயத்தாறை அடுத்த அய்யனாா்ஊத்து பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் மொட்டைசாமி(39). கருப்பட்டி வியாபாரி. மதுப்பக்கம் இருந்ததாம். மேலும், உடல் உபாதையால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில், அவா் வெள்ளிக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்த போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெம்போவில் ராகுல் காந்தி!

அழகிய தமிழ்மகள்! ஸ்ரேயா..

முதுமலையில் யானைகள் கணக்கெடுப்பு தொடங்கியது

உதகை மலை ரயில் இன்று ரத்து!

காஸாவின் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் தாக்குதல்: 23 பேர் பலி!

SCROLL FOR NEXT