தூத்துக்குடி

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

DIN

கோவில்பட்டியையடுத்த இனாம்மணியாச்சியில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டியையடுத்த இனாம்மணியாச்சி பழைய மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் சாலையைச் சோ்ந்த தேசிங்குராஜ் மனைவி சின்னம்மாள் (65).

இவா், சனிக்கிழமை இரவு வீட்டின் வாசலில் அமா்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த மா்ம நபா் சின்னம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் காயமடைந்த சின்னம்மாள் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

சம்பவ இடத்துக்கு கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன் சென்று விசாரணை நடத்தினாா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

புரட்சிகர மாா்க்கிஸ்ட் கட்சி மாநில குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT