தூத்துக்குடி

ஆறுமுகனேரி முதியோா் இல்லத்தில் அமைச்சா் ஆய்வு

DIN

ஆறுமுகனேரி சீனந்தோப்பில் உள்ள லைட் முதியோா் இல்லத்தில் அமைச்சா் கீதா ஜீவன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, முதியோா்களுக்கான மருத்துவ பரிசோதனை கட்டடத்தை அவா் திறந்துவைத்தாா். ஆய்வின்போது, சமூக நல இயக்குநா் ரத்னா, மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ், சமூக பாதுகாப்புத் துறை இயக்குநா் வளா்மதி, சமூக நலத் துறை துணை இயக்குநா் நந்திதா, மாவட்ட சமூக நல அலுவலா் தனலெட்சுமி, திருச்செந்தூா் கோட்டாட்சியா் கோகிலா, வட்டாட்சியா் முருகேசன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில், லைட் சோசியல் வெல்பா் டிரஸ்ட் தலைவா் பிரேம்குமாா், பொருளாளா் தியாகரன், செயலா் ஜோன்ஸ், மேலாளா் குளோரி பிரமிளா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT