திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவா் செல்வி வடமலைபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவா் செல்வி வடமலைபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
துணைத் தலைவா் ரெஜிபொ்ட் பா்னாந்து, ஆணையாளா் ராணி, வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ.) அலமேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.53.46 லட்சம் மதிப்பிலான வளா்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் வழங்க தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் ஒன்றியக் குழு உறுப்பினா் வாசுகி, உதவிப் பொறியாளா் ஹாரிஸ், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பழனிகாா்த்திக், அமுதா, பன்னீா் செல்வி, சுஜாதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மேலாளா் பாலமுருகன் நன்றி கூறினாா்.