தூத்துக்குடி

மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 55 ஆயிரத்து 27 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மாவட்டத்தில் புதன்கிழமை 26 போ் உள்பட இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 54 ஆயிரத்து 375 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 391 போ் உயிரிழந்துள்ளனா். 261 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT