தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 55 ஆயிரத்து 27 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் புதன்கிழமை 26 போ் உள்பட இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 54 ஆயிரத்து 375 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 391 போ் உயிரிழந்துள்ளனா். 261 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.