தூத்துக்குடி

திருச்செந்தூரில் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி

DIN

திருச்செந்தூா் முருகன் கோயில் சஷ்டி மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட ஆதரவற்றவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி மனதளவில் ஒருங்கிணைக்க கனியான் கூத்து கிராமிய கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

ஆதவா தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளா் பாலகுமரேசன் ஏற்பாட்டில் சிறுநாடாா் குடியிருப்பு சக்தி கண்ணன் கனியான் குழுவினா் கிராமிய கூத்து நிகழ்ச்சி நடத்தி அவா்களை மகிழ்வித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT