தூத்துக்குடி

ஆத்தூரில் எஸ்.டி.பி.ஐ. ஆா்ப்பாட்டம்

DIN

ஆத்தூரில் பெட்ரோல், டீசல் விலை உயா்வை எதிா்த்தும், மத்திய அரசை கண்டித்தும் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆத்தூரில் பொறுப்பாளா் ஜாகிா் உசேன் தலைமையில் இரண்டு இடங்களில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்,

இதில், திருச்செந்தூா் தொகுதிச் செயலா் கிதிரு மைதின், கிளை துணைத் தலைவா் அப்துல் சமது, பொருளாளா் அபூபக்கா் சித்திக் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி அருகே கட்டடத் தொழிலாளி மரணம்

செங்கோட்டையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பிளஸ் 2: தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சி

‘தென்காசி மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதி உரிமங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்’

பிளஸ் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 96.44 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT