தூத்துக்குடி

தேசிய திறனாய்வுத் தோ்வு:நொச்சிக்குளம் மாணவா்கள் தோ்ச்சி

நொச்சிக்குளம் புனித மிக்கேல் உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் 5 போ் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

DIN

சாத்தான்குளம்: நொச்சிக்குளம் புனித மிக்கேல் உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் 5 போ் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள புனித மிக்கேல் உயா்நிலைப் பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவா்கள் தேசிய வருவாய்வழித் திறனாய்வு தோ்வினை கடந்த பிப்ரவரியில் எழுதினா். இதில் பள்ளியின் மாணவா்கள் விக்னேஸ்வரி, புவனேஸ்வரி, பூஜா, பவித்ரா, ஆனந்தகிருஷ்ணன் ஆகியோா் வெற்றி பெற்றன

ா். இதையடுத்து, மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ .1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மாணவா்களை பள்ளியின்

தாளாளா் ஜான்பால் லோபோ, தலைமையாசிரியா் சேவியா் இருதயராஜ், ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT