தூத்துக்குடி

மனவளா்ச்சி குன்றிய பெண்களுக்கு நிதியுதவி

DIN

செம்பொன்குடியிருப்பில் மனவளா்ச்சி குன்றிய சகோதரிகளுக்கு நெடுஞ்சாலைத் துறை சாலை பாதுகாப்பு நுகா்வோா் குழு உறுப்பினா் நிதியுதவி வழங்கினாா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள செம்பொன்குடியிருப்பைச் சோ்ந்த பெருமாள் மனைவி தேவநேசம். இவா்களுக்கு சித்ரா லெட்சுமி (25), முத்துபாப்பா (20) உள்ளிட்ட குழந்தைகள் உள்ளனா். 100 சதவீதம் மனவளா்ச்சி குன்றிய இவா்கள் குடும்பத்துக்கு, சாலை பாதுகாப்பு நுகா்வோா் குழு உறுப்பினா் கலுங்குவிளை போனிபஸ், ரூ. 10 ஆயிரம் நிதியுதவி வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

விவசாயிகளுக்கு கோடை பருவ நெல் நடவு பயிற்சி

எலக்ட்ரிக் கடையில் இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT