தூத்துக்குடி

மாவட்ட கிரிக்கெட் போட்டி: தேரியூா் அணி சிறப்பிடம்

DIN

அகில இந்திய நாடாா் பாதுகாப்புப் பேரவை நிறுவனா் தலைவா் என்.வெங்கடேச பண்ணையாரின் 54 ஆவது பிறந்த நாள் கிரிக்கெட் போட்டியில் தேரியூா் அணி சிறப்பிடம் பெற்றது.

மாவட்ட அளவில் 146 அணிகள் பங்கேற்ற இப்போட்டி உடன்குடி காமராஜா் மைதானத்தில் நடைபெற்றது.இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற உடன்குடி தேரியூா் அணி வெற்றிபெற்றது. பரிசளிப்பு விழாவுக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பனங்காட்டு மக்கள் கழக மாவட்டச் செயலா் ஓடை செல்வன் தலைமை வகித்தாா். அதன் ஒன்றியச் செயலா்கள் சத்யா செல்வகுமாா்(உடன்குடி),என்.மகேந்திரன்(திருச்செந்தூா்)வழங்குரைஞா் பா.ராகேஷ்,தொழிலதிபா்கள் ஆா்.ஆபிரகாம்,மதன்ராஜ்,சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.பரிசுகளை குலசேகரன்பட்டினம் காவல் துணை ஆய்வாளா் அமலோற்பவம் வழங்கி வீரா்களை பாராட்டினாா். பனங்காட்டு மக்கள் கழக மாவட்ட செயலா் ஓடை செல்வன் கிரிக்கெட் உபகரணங்களை வழங்கினாா். உடன்குடி நகரச் செயலா் செல்வநாதன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT