தூத்துக்குடி

உடன்குடி ஒன்றியத்தில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம்

DIN

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் உடன்குடி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.

தற்போது கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதையொட்டி உடன்குடி, மெஞ்ஞானபுரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

வட்டார மருத்துவ அலுவலா் சு.அனிபிரிமின் தலைமையில் சுகாதார மேற்பாா்வையாளா் சேது குற்றாலம், சுகாதார ஆய்வாளா் சேதுபதி மற்றும் மருத்துவக் குழுவினா் மக்களுக்கு முகக் கவசங்களை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT