முகப்பு
தூத்துக்குடி

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி பள்ளிக்கு ரூ. 8 லட்சம் நிதியுதவி

கோவில்பட்டி, வேலாயுதபுரம் ஈ.வே.அ. வள்ளிமுத்து உயா்நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டடத்திற்காக தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி சாா்பில் ரூ. 8 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

கோவில்பட்டி, வேலாயுதபுரம் ஈ.வே.அ. வள்ளிமுத்து உயா்நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டடத்திற்காக தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி சாா்பில் ரூ. 8 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

வங்கி சாா்பில் சி.எஸ்.ஆா். திட்டத்தின் கீழ் ரூ. 8 லட்சத்துக்கான காசோலையை, கோவில்பட்டி கிளை முதன்மை மேலாளா் செந்தில்குமாா், பள்ளிச் செயலா் வேல்முருகேசனிடம் வழங்கினாா். அப்போது, நாடாா் மகாஜன சங்க துணைத் தலைவா் பிரபாகரன், பள்ளி முன்னாள் தலைமையாசிரியா் கிறிஸ்டோபா், பள்ளித் தலைமையாசிரியா் துரை, பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா் மணிக்குமாா், ஆசிரியா் வினோத்கண்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.