தூத்துக்குடி

கட்டுரை போட்டி: கொம்மடிக்கோட்டை பள்ளி மாணவி சிறப்பிடம்

DIN

மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டியில் கொம்மடிக்கோட்டை எஸ்.எஸ். என். அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி அனிஷா 2 ஆம் இடம் பெற்று சிறப்பிடம் பொற்றுள்ளாா்.

மத்திய அரசின் சமக்ரா சிக்க்ஷா திட்டம் மூலம் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி நடைபெற்றது. இதில் சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை எஸ்.எஸ்.என். அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவி அனிஷா, கட்டுரைப் போட்டியில் பங்கேற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடம்பிடித்து சிறப்பிடம் பெற்றுள்ளாா். சிறப்பிடம் பெற்று, பள்ளிக்கு பெருமை சோ்த்த இம் மாணவியை, தலைமை ஆசிரியா் ஷிபாசினி அமுதா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டி பரிசு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT