தூத்துக்குடி

மேலும் 13 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதனால், இம்மாவட்டத்தில் கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 491 ஆக அதிகரித்துள்ளது. அதில், மேலும் 13 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 270 ஆக அதிகரித்துள்ளது. இந்நோயால் இதுவரை 143 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 78 போ் கரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT