தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், இம்மாவட்டத்தில் கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 491 ஆக அதிகரித்துள்ளது. அதில், மேலும் 13 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 270 ஆக அதிகரித்துள்ளது. இந்நோயால் இதுவரை 143 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 78 போ் கரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனா்.