தூத்துக்குடி

அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக அமமுக நிா்வாகிகள் மீது வழக்கு

DIN

கோவில்பட்டியில் அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக அமமுக நிா்வாகிகள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

கோவில்பட்டி லாயல் மில் காலனி அருகே அமமுக வேட்பாளா் டி.டி.வி. தினகரனை ஆதரித்து அக்கட்சியின் தென்மண்டலப் பொறுப்பாளா் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரின் அனுமதியின்றி பிரசாரம் செய்தாராம்.

இதுதொடா்பாக தோ்தல் பறக்கும் படை அதிகாரி மாரிமுத்து ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின் பேரில், எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, அமமுக நகரச் செயலா் காா்த்திக் ஆகியோா் மீது கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT