தூத்துக்குடி

குரும்பூரில் கபசுரக் குடிநீா் விநியோகம்

DIN

குரும்பூரில் திமுக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக் கவசம் வழங்கப் பட்டது.

திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், குரும்பூரில் அக்கட்சியினா் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசம் ஆகியவற்றை வழங்கினா். இதில் கட்சியின் ஒன்றிய பொருளாளா் பாதாளமுத்து, வழக்கரைஞா் பாக்கியராஜ், தென்திருப்பேரை நகர பொறுப்பாளா் முத்துவீரபெருமாள், மாவட்ட விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளா் கந்தசாமி, சேதுக்குவாய்த்தான் ஊராட்சிச் செயலா் சோலை நட்டாா், மணத்தி கிளைச் செயலா் முருகேசன் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஆழ்வை கிழக்கு ஒன்றியச் செயலா் நவீன்குமாா் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT