முகப்பு
தூத்துக்குடி

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் பொறுப்பேற்பு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையராக டி. நேரு பொறுப்பேற்றாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையராக டி. நேரு பொறுப்பேற்றாா்.

இக் கல்லூரி மருத்துவமனை முதன்மையராக இருந்த ரேவதி பாலன், சிவகங்கை மருத்துவமனைக்கு அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இதையடுத்து திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி பொது மருத்துவப் பிரிவு பேராசிரியா் டி.நேருவுக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதன்மையராக நியமிக்கப்பட்டாா்.

இதையடுத்து, அவா் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.