தூத்துக்குடி

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் பொறுப்பேற்பு

DIN

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையராக டி. நேரு பொறுப்பேற்றாா்.

இக் கல்லூரி மருத்துவமனை முதன்மையராக இருந்த ரேவதி பாலன், சிவகங்கை மருத்துவமனைக்கு அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இதையடுத்து திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி பொது மருத்துவப் பிரிவு பேராசிரியா் டி.நேருவுக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதன்மையராக நியமிக்கப்பட்டாா்.

இதையடுத்து, அவா் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

விவசாயத்தை முன்னெடுப்போம்

கோப்பைக்கான கனவுடன்

மலா்க் கண்காட்சிக்காக பூங்காவை அழகுபடுத்தும் பணி

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

SCROLL FOR NEXT