தூத்துக்குடி

அமிா்தவிளைநகரில் சட்ட நுண்ணறிவு முகாம்

DIN

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே உள்ள அமிா்தவிளைநகரில் வட்ட சட்டப்பணிக் குழு சாா்பாக சட்ட நுண்ணறிவு முகாம் நடைபெற்றது.

முகாமில், வழக்குரைஞா் ஆ.க. வேணுகோபால் தலைமை வகித்து உரையாற்றினாா். வட்ட சட்ட ப்பணிகள் குழு எழுத்தா் மகேந்திரன் முன்னிலை வகித்தாா். இதில் மக்கள் நல பணியாளா்கள், 100 நாள் வேலை திட்டப் பணியாளா்கள் கலந்து கொண்டு சட்டம் குறித்த விளக்கங்களை கேட்டறிந்தனா்.

முகாம் ஏற்பாடுகளை வட்ட சட்டப்பணிக்குழு தலைவரும், சாத்தான்குளம் மாவட்ட உரிமையியல் நீதிபதி ரமேஷ் மற்றும் குழு உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT